அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருச்சிறுபுலியூர்
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 9
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர் !
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே !
(பெரிய திருமொழி 7-9-1)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
பொது
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 5
கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.
(திருவாய்மொழி 10-5-1)
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:
திருப்பேர் நகர்
பாசுர எண்: 162
பெரியாழ்வார் திருமொழி
: 5
பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !
(பெரியாழ்வார் திருமொழி 2-5-1)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
திருக்கடித்தானம்
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 6
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ
நல்ல அருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லியம் தண்ணந் துழாய்முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே.
திருவாய்மொழி (8-6-1)
தொடர்பு கொள்ள
STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100
திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100
Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520
கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள்
வரைப்படம் இங்கே.