காலை யெழுந்திருந்து கரிய குரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலை மலைப்பெருமான் துவ ராபதி யெம்பெருமான்*
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலைமலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)

kaalai ezhundhirundhu kariya kuruvi kaNangaL
maalin varavu solli maRuL paadudhal meymmai kolO?
SOlaimalaip perumaan thuvaraapadhi emperumaan
aalinilai perumaan avan vaarththai uraikkindradhe.
(Naachiyaar Thirumozhi - 9.8)

Flocks of blackbirds spoke as I woke up this morning, about the Lord of mountain groves, about the King of Dvaraka, about the Lord who slept on a fig leaf in the deluge. Their sweet Marul tune seems to foretell His coming, could it be true?

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.