எங்கள் மன்னன் மாதவன்

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருப்பேர் நகர்

பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
முன்னை யமரர் முதல் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !
மாதவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !

(பெரியாழ்வார் திருமொழி 2-5-1)

[பொருள்]

காக்கையே ! என்னையும், எங்கள் குடி முழுவதையும் அன்பினால் ஆட்கொண்ட மன்னன், மாதவன், தன் குழலை வாரி முடிப்பாயாக ! இந்த மாதவனே நப்பின்னை பிராட்டியின் நாயகன். அமரர் தலைவன். திருப்பேர் நகரில் பள்ளி கொண்டிருப்பவனும் ஆவான்.

(சொற்பொருள்)

பின்னை - நப்பின்னை பிராட்டி
குழல் - கூந்தல்
பேர் - திருப்பேர்நகர் என்னும் திவ்ய தேசம்

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.