​வண்ணமாடங்கள் - 5

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

கொண்ட தாளுறி கோலக் கொடுமழு

தண்டி னர்,பரி யோலைச் சயனத்தார்

விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்

அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.

(பெரியாழ்வார் திருமொழி - 1.1.5)

கொண்ட தாள் உறி கோலக் கொடுமழுத்

தண்டினர், பறியோலைச் சயனத்தர்,
விண்ட முல்லையரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார்.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.5)

konda thaaL vuRi kOla kodu mazhu

thaNdinar pari Olai sayanathaar

viNda mullai arumbanna pallinar

aNdar mindi pugundhu ney aadinaar.

(Periya Thirumozhi - 1.1.5)

Forest-dwellers came pouring in, with teeth as white as the fresh Mullai blossom, wearing woven bark cloth, carrying a staff, an axe, and a sleeping mat woven from screwpine fibre; they smeared themselves with Ghee and danced.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.