​வண்ணமாடங்கள் - 4

உறியை முற்றத் துருட்டிநின் றாடுவார்

நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்

அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

(பெரியாழ்வார் திருமொழி - 1.1.4)

உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்

நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறி மென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.4)

uRiyai muttRaththu urutti ninRu aaduvaar

naRunei paal thayir nanraaga thoovuvaar

seRimen koondhal avizha thilaiththu engum

aRivu azhindhanar aaypaadi aayare.

(Periyazhvaar Thirumozhi - 1.1.4)

The cowhered-folk poured out good milk, curds and Ghee from the

rope-shelf, overturned the empty pots in the portico and danced on
them tossing their dishevelled hair, and lost their minds.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.