​வண்ணமாடங்கள் - 3

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம்புகு வார்,புக்குப் போதுவார்

ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு

ஓணத் தான்உல காளும்என் பார்களே

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்

காணத் தாம் புகுவார், புக்குப் போதுவார்
"ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை
காண், திருவோணத்தான், உலகு ஆளும் ! " என்பார்களே.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.3)

pEni seerudai piLLai piRandhinil

kaaNa thaam puguvaar pukku pOdhuvaar

aaN oppaar ivan nEr illai

kaaN thiruvOnathaan ulagu aaLum enbaargaLe.

(Periyazhvaar Thirumozhi - 1.1.4)

Soon after the protected child was born, they poured in to the

nursery to see him, and came out saying, "He has no match!", "He
shall rule the Earth!", "Tiruvonam is his star!"

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.