​வண்ணமாடங்கள் - 2

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

ஓடு வார்,விழு வார் உகந் தாலிப்பார்

நாடு வார்,நம்பி ரான்எங்குத் தான்என்பார்

பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று

ஆடு வார்களும் ஆயிற்றாய்ப் பாடியே

ஓடுவார், விழுவார் உகந்து ஆலிப்பார்

நாடுவார், "நம்பிரான் எங்குத்தான் ? " என்பார்;
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே.
(பெரியாழ்வார் திருமொழி - 1.1.2)

ooduvaar ,vizhuvaar, ugandhu aalippaar

naaduvaar, nampiraan enguthaan enbaar;

paaduvaargalum palpaRai kotta ninru

aaduvaargalum aayitru aayppaadiye.

(Periyazhvaar Thirumozhi - 1.1.2)

They ran and fell, then rose and greeted joyously, asking, "Where

is our Lord?". Singers, dancers and drummers everywhere thronged
the cowherds' hamlet.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.