​திருப்பல்லாண்டு - 10

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 10
திருப்பல்லாண்டு : 1

எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோம்என் றெழுத்துப்பட்ட

அந்நா ளேஅடி யோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்

செந்நாள் தோற்றித் திருமது ரையுட் சிலை குனித்து ஐந்தலைய

பைந்நா கத்தலைப் பாய்ந்தவ னே!உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

My Lord! The day we became your bonded serfs, the very day our

entire clan found its refuge and salvation, see! You appeared on
that auspicious day in Mathura city, destroyed Kamsa's aresenal
and danced on the head of the five-hooded snake, Pallandu to you.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.