தீமழை காத்தவன்

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 8

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

[பொருள்]

கோவர்த்தன மலையை, ஒரு வித சிரமும் இன்றி, ஒரு குடையாகப் பிடித்து, ஆயர்களையும் ஆநிரைகளையும் மற்ற உயிரனங்களையும் அன்று பெருமழையில் இருந்து காப்பாற்றிய கிரிதாரியின் பெருமையை நாளும் கற்பேன்.

(சொற்பொருள்)

வெற்பை - மலை
ஒற்கம் - தளர்ச்சி; சோர்வு
அம்மான் - இறைவன்; தலைவன்; சுவாமி
வைகல் - விடியற்காலம்; (வைகலே - தினமும்)

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.