அருளியவர்: திருவரங்கத்தமுதனார்
திவ்ய தேசம்: பொது

பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன்* பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)

பூ மன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ் மலிந்த

பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்* பல் கலையோர்

தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ* நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே.

(இராமானுச நூற்றந்தாதி - 1)

poo mannu maadhu porundhiya maarban* pugazh malindha
paa mannu maaRan adi paNindhu uindhavan pal kalaiyor
thaam manna vandha iraamaanusan saranaaravindham
naam manni vaazha nenje ! solluvom avan naamangaLE.
(iraamaanusa nootrandhaadhi - 1)

O Heart ! Come let us recite Ramanuja's name. He set men of learning on the proper track. He worshipped the feet of the prolific poet Maran who rendered mouthfuls of praise for the Lord who bears the lotus dame Lakshmi on His chest. May we always live contemplating his lotus feet.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.